Sankar sundaralingam
1 min readJun 13, 2020

மணிக்கணக்காய் நின்றேன்

மன்றாடினேன் !

மிதிவண்டியில் ஏறினாய் எனை

மிதித்தாய் ,

மதியாமல் உனை தொடர்ந்தேன் உம்மடியில் பிறந்தேன் தமிழாய்,

உன்னிடம் சரணடைய அல்ல, தமிழை பரப்ப !!!

வளர்க தமிழ் !!!!

No responses yet